வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர் : வேலூர்..!!
குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சந்தியா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து…
