கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்தது..!!
கடலூர் மாவட்டம் அழகியநத்தம் பகுதியை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு, கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நள்ளிரவில் குழந்தைக்கு வயிறு உப்பியதாக கூறி, கடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே…
