Tag: #tamilnews

கோடை மழை, சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால், விவசாயப் பெருமக்கள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியதாக செய்திகள் வருகின்றன. கடந்த 5-ஆம் தேதியன்று சூறைக் காற்று…

 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில்…

தமிழ்நாடு தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…

ஆவடி போலீஸ் கமிஷனரக சரகத்தில் முதல் பெண் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு..!!

சென்னை சென்னை பெருநகர போலீஸ் காவல் ஆணையரகம், நிர்வாக வசதிக்காக சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆக பிரிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் இயங்கி வருகிறது. இதில் ஆவடி போலீல் கமிஷனரகத்துக்கு உட்பட்டு அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு…

எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள்..!!

தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல டைரக்டராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இப்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவ உடல் மொழியிலான வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில்…

“தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு மன உளைச்சல்”~ ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்..!!

தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது துணை ஆணையராக மனிஷ் நரனவாரே, நியமிக்கப்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல்…

நாகல்கேணியில் ஹெராயின் விற்ற 5 பேர் கைது..!!

சென்னை சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி அண்ணா சாலை, பழைய லெதர் கம்பெனி அருகே வடமாநில இளைஞர் ஒருவர் போதை பொருள் விற்பதாக சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார்,…

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி..!!

வேலூர், வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சையப்பன் மற்றும் சுதாகர்.இவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் .இது குறித்து வாகன உரிமையாளர்கள் இருவரும் தனித்தனியே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு..!!

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை ஒன்றில், கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்செல்வி…

இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும்..!!

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்,…

WhatsApp
YouTube
Instagram
Telegram