Tag: #tamilnews

உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு..!!

நியூயார்க், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. இந்த அணை உடைந்ததற்கு…

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (14.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.7.96 கோடி அபராதம் வசூல் ~ போக்குவரத்து காவல்துறை தகவல்..!!

கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7.96 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- “சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக…

திருமணமான ஒரு மாதத்தில் சாலை விபத்தில் புதுமண தம்பதி பலி..!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (வயது 31). இவரது மனைவி காயத்ரி (வயது 24). இந்த தம்பதி கடந்த…

ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் ~ அண்ணாமலை..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஒரு…

பீகார் பால விபத்து: மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!

பீகார் பால விபத்தில் மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாட்னா, பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே சுல்தான்கஞ்ச் – அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வழி பாலம் கட்டப்பட்டு வந்தது.…

‘ஆந்திராவில்’ இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ~ மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு..!!

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதால் பொன்னேரி அருகே நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி – சென்னை சென்டிரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் ஆந்திர மாநிலம் பித்தரகுண்டாவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை…

பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை ~ செங்கோட்டையில் பரபரப்பு..!!

செங்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கோட்டை, தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை…

சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரிகள்..!!

காஞ்சீபுரம் அருகே சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் நின்று கொண்டிருந்த லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன்…

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் நாடகம் ஆடுகிறார் : ‘அண்ணாமலை’ பேட்டி..!!

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram