Tag: #tamilnews

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிக்டரில் 6.2 ஆக பதிவு..!!

மணிலா, பிலிப்பைன்ஸ் தீவின் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஹுக்கே நகர் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது ~ மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு..!!

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. திருச்சி, காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். முன்னதாக திருச்சி,…

பீகாரில் சப்ராவில் 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் குழந்தை பிறந்து 20 நிமிடங்களில் மரணம்..!! பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் தனித்துவமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.…

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து ~ 7 மீனவர்கள் மீட்பு..!!

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகை, மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க…

செந்தில்பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி..!!

சென்னை, 7 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர்…

கடலில் குதித்து வானிலை செய்தி வழங்கிய செய்தியாளர்..!!

பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கடலில் குதித்து ஆழத்தை அளந்து செய்தி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது கராச்சி, தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி…

தென்கொரியாவின் ரிலே ஓட்டத்தில் தங்கம் வென்ற நெல்லை மாணவி ~ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..!!

தென்கொரியாவில் நடைபெற்ற ரிலே ஓட்டப்பந்தயத்தில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் மரியதேவசேகர். இவர்அப்பகுதியில் உள்ள தெரசா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் ஆர்வம்…

பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து..!!

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின்புறம் மோதியதில்…

ஊராட்சி நிர்வாகத்தால் மாசடையும் நீர்நிலைகள்..!!

பெரியகுளம் அருகே நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி ஊராட்சி நிர்வாகம் மாசுபடுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில்…

தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் ~ இபிஎஸ் பேட்டி..!!

அமலாக்கத்துறை தொடர் நடவடிக்கைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக…

WhatsApp
YouTube
Instagram
Telegram