Tag: #tamilnews

பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார். சென்னை தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…

அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின..!! லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு..!!

அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகளவாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பரவலாக லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். நல்பாரி, அசாமில் மற்றும் அதனையொட்டி உள்ள பூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து…

சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் கடத்தல்..!!

சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். சென்னை, சென்னை, திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர்…

கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் மோடி..!!வீடியோ வெளியீடு..!!

அமெரிக்காவில் கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய வரவேற்பை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்…

லிவிங் டுகெதர்..!! கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா : காவல் நிலையத்தில் கணவன் தர்ணா..!!

ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் . ஆத்தூர் சேலம் மாவட்ட, ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு…

2 குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை..!!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் அதிகாலை 2 குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து உள்ளார். மைசூரு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவின் மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியினருக்கு…

‘மாணவர்களின் பாதுகாப்புக்கு உடற்கல்வி ஆசிரியர்களே பொறுப்பு’ – திருப்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை..!!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர், தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் சுற்றறிக்கைகளை வெளியிட்டு…

மீண்டும் இணைந்த அம்பிகாபதி கூட்டணி..!!படத்தின் டைட்டிலை வெளியிட்ட தனுஷ்..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், கோலிவுட் மற்றும் பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். இவர் பிரபல…

“டைட்டானிக்” சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கி கப்பல்..!!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

OceanGate இன் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக ஐந்து பேரை ஏற்றிச் சென்ற போது மேற்பரப்புக் கப்பலுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கடந்த மே மாதம் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாலுமி…

‘செம்மொழி பூங்காவை லண்டன் ராயல் பூங்கா போல் மாற்ற திட்டம்’ ~ ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!!

செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 1,683 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து கடந்த 2011-ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்துக்கு…

WhatsApp
YouTube
Instagram
Telegram