Tag: #tamilnews

தினமும் உணவில் போதை மருந்து : மனைவியை 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்..!!50 பேர் கைது..!!

பாரீஸ், பிரான்சை சேர்ந்த லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை…

மெரினாவில் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி..!!

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில்…

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!

சென்னை, காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மெரினா கடற்கரை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை,…

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் “நா ரெடி தா” ~ இன்று மாலை 6.30 க்கு வெளியாகும் என அறிவிப்பு..!!

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

ஸ்கூட்டரை மின் கம்பத்தில் பார்க் செய்தது யார்..? ~ இணையத்தில் வைரலான வீடியோ..!!

ஒரு வீடியோ மிகவும் வினோதமான காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கடையை ஒட்டிய உயர் அழுத்த கம்பிகளின் இணைப்பில் ஸ்கூட்டர் சிக்கியிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. ஸ்கூட்டர் எப்படி அங்கு சிக்கியது என்பது குறித்த இந்த வீடியோ இணையத்தில்…

பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் தடபுடலாக ரெடியாகும் சைவ உணவு..!!

அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன்…

‘செந்தில் பாலாஜி’ வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு..!!

சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ…

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ~ சென்னை கோர்ட்டு தீர்ப்பு..!!

சென்னை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (29), ஜோசுவா (20), பாபு (40), வெங்கட சுப்பையா (58)…

எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி..!!

மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை எர்ணாவூர் லிப்ட் கேட்டை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அமீதுதீன் (வயது 12). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில்…

பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே விரும்பினார்..!!மராட்டிய மந்திரி பரபரப்பு தகவல்..!!

புனே, மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளது. மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார். மராட்டியத்தில் ஆளுங்கட்சியாக இருந்த, சிவ சேனா கட்சியில் இருந்து ஏக்நாத்…

WhatsApp
YouTube
Instagram
Telegram