Tag: #tamilnews

மாமல்லபுரம் கடற்கரையில் ரேடார் கருவி கரை ஒதுங்கியதால் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் 500 ஏக்கர் பரபரப்பளவில் அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுஆராய்ச்சி மையம் என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ஓரம் இந்த கல்பாக்கம் அணு ஆராய்ச்சி அமைந்துள்ளதால் சந்தேக நபர்கள் யாரும் அதன் உள்ளே ஊடுருவாத…

காய்கறிகள் விலை ஒரே சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80-120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால்…

காட்டாங்கொளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு ‘ரூ.5 லட்சத்தில்’ கழிவறை..!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் கழிவறை கட்டிடம் கட்டி தர பள்ளி சார்பில் நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்…

மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்ததால், நேற்று நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..!!

இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 229 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட…

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான் பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடியாம். மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்து வந்துள்ளாராம். இது…

ரெயில்வே கேட்டை பூட்டிவிட்டு அறையில் குரட்டை விட்டு தூங்கிய கேட் கீப்பர்..!!

செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கம் ரெயில்வே லெவர் கிராசிங் கேட்டை பூட்டிவுட்டு கேட் கீப்பர் தனது அறையில் தூங்க சென்று விட்டார். ரெயில் சென்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் கேட்டை திறக்காததால் கோபமடைந்த மக்கள் அறைக்கு சென்று அவரை தட்டிப்…

ஈரோடு : பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, பள்ளி வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில்…

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்..!!

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் பன்னாட்டு விமான சேவை அதிகரிப்பு..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையத்தின் முதல் கட்டிடம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்…

WhatsApp
YouTube
Instagram
Telegram