Tag: #tamilnews

“சுனாமி வேகத்தில் அரசுப் பணிகள்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு,…

சுவீடனில் குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி..!!

சுவீடன் நாட்டில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்நாட்டில், ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த…

‘பீம் ஆர்மி’ தலைவர் ‘சந்திரசேகர் ஆசாத்’ மீது துப்பாக்கிச்சூடு..!!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் இன்று மாலை காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த…

தனியார் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு..!! அதிகாரிகள் சோதனை..!!

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற்பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர். அப்போது…

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்..!!

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம். இறை நம்பிக்கையும், மனித…

ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு..!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் தலைமை…

‘ரூ.1 கோடி’ கொடுக்க முன்வந்தும் செம்மறியாட்டை தர மறுத்த நபர்..!!

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் தாரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ சிங். இவரிடம் செம்மறியாடு ஒன்று உள்ளது. அதன் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த செம்மறியாட்டுக்கு ரூ.1 கோடி வரை விலை கொடுத்து…

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது..!!

2021-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த 27-ந் தேதி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கான கேடயத்தை வழங்கினார். அதனை ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்…

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்..!!

சென்னை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான நவீன திட்டங்களை போலீசார் அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னை நகர போக்குவரத்து சிக்னல்கள் நவீனப்படுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக ‘டிரோன்’கள் மூலம் போக்குவரத்தை…

மதுரையில் மெட்ரோ பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது..!!

மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது. மதுரை மெட்ரோ ரெயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை.மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும். மதுரை…

WhatsApp
YouTube
Instagram
Telegram