Tag: #tamilnews

மழை நேரத்துல இப்படி போனா, எப்படி இருக்கும்..??!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால், பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர்.…

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது..!!

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடியில்…

காஞ்சீபுரத்தில் பட்டு சேலை எடுக்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்..!!

காஞ்சீபுரத்தில் பட்டு சேலைகளை வாங்க ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமண விசேஷங்களுக்கு பட்டு சேலைகள் வாங்க வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் காஞ்சீபுரத்தில் குவிந்தனர். பட்டு ஜவுளி…

லாரி மீது வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து ~ 7 பேர் உயிரிழப்பு..!!

காமசின் சாலையில் உள்ள பஹாடியா டாய் கோவிலுக்கு அருகே கல்லு என்ற சிறுவனுக்கு நேற்று இரவு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனது குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். வேகமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்பதால் கார் டிரைவர் 120…

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 69). கடந்த 3 மாதங்களாக வசந்தா கழுத்து வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள…

போலி ஆவணம் மூலம் வங்கியில் ‘ரூ.1 கோடி’ கடன் பெற்று மோசடி..!!

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக இருப்பவர் சேதுராமன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், ‘சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49), மேடவாக்கம்…

பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்..!!

பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம்…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக..!! அஜித் அகர்கர்..?!

கடந்த 2021-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ…

தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு..!!

2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிய டி.ஜி.பி யாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram