Tag: #tamilnews

நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் குதிக்கிறார்..!!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. பனையூரில் உள்ள…

‘ரஜினியாக’ மாறிய “சிவகார்த்திகேயன்” ~ மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‘மிஷ்கின் புகழாரம்’..!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.…

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்..!!

தென்மேற்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.…

பெண்மையை போற்றும் வகையில் ‘கலைஞர் எழுதுகோல் விருது’..!!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் லைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த…

பெங்களூருவில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு..!!

பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு ஜவுளி தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தார்வாரில் இருந்து வந்தே பாரத் ரெயில் பெங்களூரு நோக்கி வந்து…

கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்..!!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனைக்கு குவிந்த பெரிய வகை மீன்கள்..!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலில் மீன்பிடிக்க 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இதனால் கடந்த சில…

ஓடும் காரில் திடீர் தீ..!!

கோவை ராமநாதபுரம் சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம். இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே.நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை…

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவரது 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக…

திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்..!!

சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பவித்ரன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி விட்டது. தனது குடும்பத்துடன் ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். வேலூரைச் சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும், அதே வியாசர்பாடி…

WhatsApp
YouTube
Instagram
Telegram