Tag: #tamilnews

கல்லூரிகளில் சேர்ந்து செப்.30-க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்..!!

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் . செப். 30 மற்றும்…

ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி..!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது. தனது டுவிட்டர் பதிவில்…

‘மோசமான மருத்துவமனை கட்டடங்கள்; மக்கள் எப்படி வருவார்கள்’..?!!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரம் துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட…

மருத்துவமனையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்..!!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது.…

மெக்சிகோவில் 7 வயது முதலையை மணந்த மேயர்..!!

மெக்சிக்கோ நாட்டில் பூர்வகுடி மக்களிடையே முதலையை திருமணம் செய்யும் வழக்கம் 230 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. முதலையை பெண் கடவுளாக அவர்கள் நம்புகின்றனர். முதலையை திருமணம் செய்வதன் மூலம் நல்ல காரியம் நடக்கும் என்றும், தெய்வீக நிலைய அடையலாம் என…

குடும்பத்துடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற ‘ஜில்லுனு ஒரு காதல்’ ஜோடி..!!

சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமலிருந்து வந்த இவர் 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம்…

காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த…

மீஞ்சூரில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்..!!

மீஞ்சூர் பஜார் வழியாக செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அருகில் கவுதம் (வயது 76) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் இந்நிலையில் நேற்று…

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்த தடை..!!

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- செல்போன் பயன்படுத்தக்கூடாது…

WhatsApp
YouTube
Instagram
Telegram