Tag: #tamilnews

கூடலூரில் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி..!!

கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கூடலூரில் காலை முதல் சாரல் மழையும், மாலை…

கோத்தகிரியில் வாகன சோதனை : விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்..!!

கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறாமல் தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார்…

விவாகரத்தை அறிவித்த பிரபல தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா,…

சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்..!!

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில்…

தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் சாவு..!!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம், தோப்பல குண்டா ஊராட்சி, ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று…

பெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை..!!

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டில் இடம் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள், நேரடியாக விண்ணப்பித்தவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில்…

வக்கீல்கள் உண்ணாவிரதம்..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உண்ணாவிரதம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் தொடங்கியது. உண்ணாவிரதத்துக்கு மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள்…

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்தல்..!!

டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைந்தது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவரது கணவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணை தொடர்ந்து…

கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம்..!!

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா ஏப்ரல் 13ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது. கடைகள் ,…

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஜெயம் ரவியின்’ அடுத்த திரைப்படம்..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக “சைரன்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார்…

WhatsApp
YouTube
Instagram
Telegram