கூடலூரில் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி..!!
கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கூடலூரில் காலை முதல் சாரல் மழையும், மாலை…
