Tag: #tamilnews

‘செந்தில் பாலாஜி’ வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து ~ எடப்பாடி பழனிசாமி..!!

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து. .செந்தில் பாலாஜியை பார்த்துக்கொள்வது ஆட்சியை காப்பாற்ற தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருச்சி துவாக்குடியில் எம்ஜிஆர் உருவச் சிலையை திறந்துவைத்த பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி இது குறித்து…

‘இந்திய தொழிலதிபரின் முயற்சியால் பிரதமர் ஆனேன்’..!!

இந்தியாவைச் சேர்ந்த நேபாள தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் நேபாள எதிர்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தக…

வார விடுமுறை, முகூர்த்தநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய…

ராமேஸ்வரம் கடலில் ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்பதை நிரூபிப்பேன்..!!

பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து…

4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா சாலை. இதில், திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் இணைகின்றன. இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். இதனால் வாகன…

போலி மாதாந்திர பால் அட்டைகளை கண்டறிய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை..!!

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர…

சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதல்-மந்திரி ‘சிவராஜ் சிங் சவுகான்’..!!

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத் சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில்…

டுவிட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய புதிய செயலி திரெட்ஸ்..!!

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும்,…

கோயம்பேடு சந்தையில், வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்வு..!!

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து…

கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில…

WhatsApp
YouTube
Instagram
Telegram