Tag: #tamilnews

அதிர்ச்சி தகவல் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன் ?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால்…

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால்…

செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை விடுதலை செய்ய…

ரூ.16 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்..!!

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் கூம்பூர், வேடசந்தூர், மடத்துப்பாளையம், கிரியப்பநாயக்கனூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44 விவசாயிகள் 686 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, முத்தூர், காங்கயம்,…

துருவ் விக்ரம் திரைப்படத்திற்கு இசைப்புயல் இசையமைக்கிறாரா..?!!

கடந்த பிப்ரவரி மாதம் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் டாடா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கணவன் மனைவியாகும் போது அவர்கள் சந்திக்கும்…

நடிகர் ‘விஜய்யை’ கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘நா ரெடி’ பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ஆனது வெளியான நாள்…

சந்திரயான்-3 ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்கிறது..!!

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி…

தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம்…

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அல்கராஸ், ஜோகோவிச் நடனமாடும் வித்யாசமான போஸ்ட்டரை வெளியிட்ட விம்பிள்டன்..!!

ஆஸ்கர் விருது பெற்ற தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ பாடல் இன்னும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பமாகத் தொடர்கிறது. ஏறக்குறைய தினமும் இந்த பாடலில் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில்…

‘சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம்’..!!

கடந்த ஜூன் 2-ந்தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் ரெயிலின் சில பெட்டிகள் அவ்வழியாக சென்ற பெங்களூரு-ஹவுரா ரெயில் மீதும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram