AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்..!!
தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்கலைகழகத் தேர்வு, உச்சநீதிமன்ற…
