Tag: #tamilnews

காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை ~ மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!!

மதுரையில் காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உரிய…

பத்திரப்பதிவுசேவை கட்டணம் உயர்வு..!!

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரபதிவு துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுளள்து. ஜுலை…

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டர் காயங்களுடன் பிணமாக மீட்பு..!!

பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் (வயது…

தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை..!!

வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி…

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 9 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்வு..!!

தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் தெலுங்கானாவின் வாரங்கால் நகருக்கு சென்றடைந்து உள்ளார். அதன்பின், நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, நடந்த பல்வேறு திட்ட தொடக்க நிகழ்ச்சிகளை…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய குழு அமைத்தது பாகிஸ்தான்..!!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தால், அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த…

‘வந்தே பாரத்’ உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு..!!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வந்தே பாரத் ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘வந்தே…

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! சவரனுக்கு இன்று ரூ.304 அதிகரிப்பு..!!

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம் ரூ.5,457 ஆகவும், சவரன் ரூ.43,656…

களிமண்ணில் “ரஜினியின் லால் சலாம்” உருவத்தை செய்து அசத்திய இளைஞர்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகர். இவரது தந்தை மந்தராசலம் களிமண் சிற்பம் தயாரிப்பவர். இதனால் தனது விருப்ப நடிகரான ரஜினியின் உருவத்தை முதன் முதலில் சிற்பமாக…

மும்பையில் தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்த நடிகை..!!

பிரபல நடிகை ‘சாரா அலிகான்’ தனது தோழியுடன் மும்பை கடற்கரையில் உலா சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாரா கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து நடந்து செல்கிறார். அவரது தோழியும், ஆடை வடிவமைப்பாளருமான தன்யா…

WhatsApp
YouTube
Instagram
Telegram