ஆயுர்வேத மருந்து என பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு கூரியரில் போதைப்பொருள் அனுப்ப முயன்ற நபர்..!!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்வீந்தர் சிங் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்சலை கனடா நாட்டில் உள்ள வீரேந்தர் சிங் என்பவருக்கு அனுப்பும்படி தெரிவித்து அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து…
