Tag: #tamilnews

ஆயுர்வேத மருந்து என பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு கூரியரில் போதைப்பொருள் அனுப்ப முயன்ற நபர்..!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்வீந்தர் சிங் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்சலை கனடா நாட்டில் உள்ள வீரேந்தர் சிங் என்பவருக்கு அனுப்பும்படி தெரிவித்து அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து…

திருவள்ளூர் அருகே ரெயிலில் அடிபட்ட வாலிபர் பிணம் மீட்பு..!!

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில்…

மகளிர் உரிமை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்..!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட, வட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் வாரியாக விண்ணப்பங்கள் தகுதியான…

கடினமான 6 மாதங்கள்..!! சிகிச்சை பெறும் சமந்தா..!!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனாலும் உடல்நிலை முழுவதுமாக குணமாகவில்லை. இதையடுத்து ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாக தகவல்…

நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்பி..!! மொபைல் போனை பறித்த ரசிகர்..!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களை சந்திக்கும்போது எப்போதும் புன்னகையுடன் காணப்படுவது வழக்கம். வர்த்தக விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள அவர் நேற்று மும்பைக்கு சென்று உள்ளார். அப்போது, தனது கேரவனில் இருந்து வெளியே வந்த அவர் கூடியிருந்த ரசிகர்களை…

சனா-லிசா செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும். மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல்…

தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்…

பாகிஸ்தானில் கனமழை : 2 வாரத்தில் 86 பேர் உயிரிழப்பு..!!151 பேர் காயம்..!!

பாகிஸ்தானில் பருவகாலத்தில் பெய்ய கூடிய மழை பொழிவு காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிக்கட்டிகள் உருகுதல் போன்றவற்றால், அதிக வெள்ளமும் ஏற்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தும், 9 பேர் காயமடைந்தும் உள்ளனர்.…

சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ~ அதிகாரபூர்வமாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram