திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது…
