Tag: #tamilnews

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 13-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் தேவிபிரியா, கணவர் அருண்லால், மகள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது…

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்..!!

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 68 விவசாயிகள் 434 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை…

“வந்துட்டேன்னு சொல்லு” மூணாறில் மீண்டும் படையப்பா யானை..!!

கேரள மாநிலம் மூணாறில் பல வாரங்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் நுழையாமல் இருந்த படையப்பா காட்டு யானை சமீபத்தில் சொக்கநாடு தேயிலை தோட்டத்தில் ரேஷன் கடையை சேதப்படுத்தியது. இந்தநிலையில் மூணாறு தலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பாம்பன்மலை டிவிசன் குடியிருப்பு பகுதிக்குள்…

“அவர் ஒரு ட்ரக்…” தீபக் சஹாரை கலாய்த்த ‘தோனி’..!!

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில்…

மருத்துவருக்கு அதிர்ச்சிக் கொடுத்த நோயாளி..!!

அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழகி வரும் நிலையில், சிலர் இன்னும் கரன்சி நோட்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா பாதிப்பால் பணம் கைமாறுவது குறைந்ததால், நோட்டுகளின் அளவும் குறைந்துள்ள இந்த சூழ்நிலையிலும் கரன்சி நோட்டுகளை பயன்படுத்துவது பாராட்டுக்குரியதாக…

தீபாவளி பண்டியையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு : தொடங்கிய சில நிமிடங்களிலேயே..!!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவுதுவங்கும் அதன் படி தீபாவளிக்கு…

திமுகவினர் மத்திய அரசிடம் சரணாகதி ~ எடப்பாடி பழனிசாமி..!!

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், ஆட்சியை ஒப்படைத்ததன் பலனை தமிழக மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வதுபோல், 10 ஆண்டுகால…

தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…

ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுடன் ரகளை..!!

கனடா நாட்டின் டொரண்டோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த நேபாள நாட்டு பயணி ஒருவர் திடீரென ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டு உள்ளார். இதுபற்றி அந்த விமானத்தின் மேற்பார்வையாளரான…

ஜார்க்கண்டில் நெற்றியில் திலகம் வைத்ததற்காக பள்ளியில் அவமதிப்பு..!!மாணவி தற்கொலை..!!

ஜார்க்கண்டில் தன்பாத் நகரில் உள்ள அனுமன்கார்ஹி பகுதியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி உஷா குமாரி (வயது 17). இவர் நெற்றியில் திலகம் வைத்து பள்ளிக்கு சென்று உள்ளார். இதற்காக அந்த மாணவியை ஆசிரியை…

WhatsApp
YouTube
Instagram
Telegram