Tag: #tamilnews

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில்…

மது வாங்கிய பெண்களை திட்டி கஸ்தூரி

டாஸ்மாக்’ கடையில் சுடிதார் அணிந்த 2 இளம்பெண்கள் மதுபாட்டில்கள் வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியை நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தண்ணியடி, பெண்ணே தண்ணியடி. எட்டு மறிவினில்…

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள் 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, தலைநகா் பாரீஸில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவாா்த்தை நடத்தினாா்.…

“கடல்” திடீரென்று உள்வாங்கியது

கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது,கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது…

பெண்களை செல்போனில் ஆபாசமாக’வீடியோ’எடுத்து சித்தரித்து விற்பனை பட்டதாரி கைது

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல ‘சைபர் கிரைம்’ போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரபல ஜவுளி நிறுவனத்தில் துணி எடுக்க சென்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாமல்…

பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு IN ELECTRIC TRAIN

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடத்திலும் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2-ந்தேதி சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்…

R.S.S. கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பகவத் உள்பட முக்கிய தலைவர்கள்…

மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்

UTTAR PRADESH மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பக்தர்கள் சென்ற வேன் மீது மின்சார வயர்கள் உரசியதில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுளது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாரகள்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பின்னர் பக்தர்கள் சாமி…

ஏர் இந்தியா அதிகாரியை அறைந்த பயணி

சிட்னி – டெல்லி விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சக பயணி கன்னத்தில் அறைந்துள்ளார். விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை கண்ணத்தில் அறைந்துள்ளார். விமானம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram