சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணியின்போது 3 கடைகள் இடிந்து விழுந்தன..!!
சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் கூடுதலாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது.…
