Tag: #tamilnews

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 18) சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து…

துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள் ~ அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 8 மணி நேர விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி அதிகாலை சைதாப்பேட்டை இல்லத்துக்கு திரும்பினார். அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் சென்னை…

மனிதர்களின் வயதை குறைக்கும் வேதிக் கலவை..!!

மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில்…

ஈரானில் மீண்டும் அமலானது ஹிஜாப் கெடுபிடி..!!

ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த…

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்..!!

தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது. இதனால் கடந்த…

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்..!!

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்றுமாறு பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில்…

காஷ்மீர் : பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, நடந்த விசாரணையில் 3 அரசு ஊழியர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது. இந்த அதிகாரிகள், பயங்கரவாதிகளுக்கு தளவாட பொருட்களை வழங்குவது மற்றும் பயங்கரவாதத்திற்கு…

ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!

ஆடி மாதம் என்றாலே மக்கள் அனைவருக்கும் மனதில் தோன்றுவது தள்ளுபடி விற்பனையே. பொதுவாக ஆடிமாதங்களில் திருமணம் போன்ற எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இதன் காரணமாக ஜவுளி, தங்க நகைகள், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை மந்தமாகி…

போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து..!!

போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணியளவில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram