Tag: #news

அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் கதாநாயகி..??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருக்கிறார் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால்…

’பையா 2’ திரைப்படத்தின் ஹீரோவாக மீண்டும் கார்த்தி..!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற…

ஒடிசா ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு காசோலை..!!

கொல்கத்தா, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள்…

கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்..!!

காஞ்சிபுரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கொல்லச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நான்கு சாலை சந்திப்பில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த…

32 ஆண்டு கால கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை..!!

லக்னோ, காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார். இதுபற்றி போலீசில்…

பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்..!!

விளையாடும் போது முற்றத்தில் வந்த பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். லக்னோ உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன்…

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள் திறக்கப்படவிருக்கும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 3,000 இடைக்கால ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு…

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை..!!

சென்னை, சென்னையில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர்,…

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி..!!

கோவை மாநகரில் அரசு பேருந்தின் எண்ணிக்கைக்கு சமமாக பல தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் தினமும் பயணிக்கும் பயணிகள் சரியான சில்லறையை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் பயணசீட்டுக்கு சரியான சில்லரை கொடுப்பது பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும்…

விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது 2022-ம் ஆண்டில் அதிகரிப்பு

இஸ்தான்புல், விமானங்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தகாத முறையில் பேசுவது, நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. சிகரெட் புகைப்பது, மதுபானம் குடிப்பது போன்ற விமான பயண விதிமீறல்கள் நடக்கின்றன.…

WhatsApp
YouTube
Instagram
Telegram