Tag: #news

சுற்றுச்சுவர் இல்லாத அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்..!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு…

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மாபா பாண்டியராஜன் பெற்ற வெற்றி செல்லும்..!!

சென்னை, தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மாபா பாண்டியராஜன் வெற்றிப் பெற்றார். இவரது…

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது..!!

உதகை, வெளிநாடுகள் செல்வதால் முதலீடுகள் வராது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை…

பனை மரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதம்..!!

பாகூர் பாகூரில் பனைமரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர். பனைமரம் சாய்ந்து விழுந்தது புதுச்சேரி மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரியின் கரையோரத்தில் ஏராளமான பனை மரங்கள்…

நடிகர் அம்பரீஷ்-சுமலதா எம்.பி. மகன் அபிஷேக்-அவிவா திருமணம்

பெங்களூரு:- திருமணம் நடந்தது மறைந்த நடிகர் ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ்-சுமலதா எம்.பி. ஆகியோரின் மகனான நடிகர் அபிஷேக்கிற்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீபிரசாத் பித்தப்பாவின் மகள் அவிவாவுக்கும் திருமணம் நிச்சயப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களின் திருமணம் பெங்களூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது.…

தனக்கு புற்றுநோய் பாதிப்பா…!

ஐதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சமீபத்தில் முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையதள ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இது தெலுங்கு சினிமா உலுக்கி உள்ளது. இதனால் நடிகர்கள் சிரஞ்சீவி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த…

கூடலூரில் மீண்டும் ஊருக்குள் நுழைந்து கோழி முட்டைகளை தின்ற உடும்பால் பரபரப்பு..!!

நீலகிரி கூடலூர் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கூடலூர் 1-ம் மைல் அருகே மூலவயல் பகுதியில் ராட்சத பல்லி ஒன்று ஊருக்குள் நுழைந்து விட்டதாக பொதுமக்கள் மத்தியில் வதந்தி…

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்தில் உள்ள…

ஒடிசா ரெயில் விபத்து: 8 தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்..!!

சென்னை, சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பூங்காக்கள், சாலை தடுப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

ஒடிசா ரெயில் விபத்து: மகன் இறந்த செய்தியை நம்பாமல் 230 கிமீ தூரம் ஓடி வந்த தந்தை:

புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ்…

WhatsApp
YouTube
Instagram
Telegram