அரிக்கொம்பன் யானை வழக்கு..!!
மதுரை, கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம்…
