சென்னை அருகே தண்டவாளத்தில் மரத்துண்டு – ரெயிலை கவிழ்க்க சதியா..?!!
திருவள்ளூர் அருகே திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, சென்னை திருநின்றவூர் அருகே நள்ளிரவில் அவ்வழியே வந்த சரக்கு ரெயில் என்ஜினில் மரத்துண்டு சிக்கிய நிலையில், ஓட்டுநர் அதனை அப்புறப்படுத்தி…
