லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு ~ ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்..!!
மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன. சென்னை வேலூர் மாவட்டம், முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் சென்னை மாதவரம் அடுத்த…
