Tag: #news

லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு ~ ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்..!!

மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன. சென்னை வேலூர் மாவட்டம், முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் சென்னை மாதவரம் அடுத்த…

திருமணம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு க்யூட்டா பதிலளித்த நடிகர் பிரபாஸ்..!!!

தெலுங்கு நடிகரான நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைபபடம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும்…

ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் ~ ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆவின் நிர்வாகம்..!!

வேலூர், வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில்…

அந்தமானில் சூறைக்காற்றுடன் கனமழை: 156 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது..!!

சென்னை சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு 150 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் ‘இண்டிகோ’ பயணிகள் விமானம் நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்தமான் வான் எல்லையை விமானம் சென்ற போது, பலத்த…

பிரபல தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்..!!

புதுடெல்லி நாடு கண்ட மிகச்சிறந்த செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் புதன் கிழமை காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

கோடை மழை, சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால், விவசாயப் பெருமக்கள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியதாக செய்திகள் வருகின்றன. கடந்த 5-ஆம் தேதியன்று சூறைக் காற்று…

 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில்…

தமிழ்நாடு தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…

ஆவடி போலீஸ் கமிஷனரக சரகத்தில் முதல் பெண் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு..!!

சென்னை சென்னை பெருநகர போலீஸ் காவல் ஆணையரகம், நிர்வாக வசதிக்காக சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆக பிரிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் இயங்கி வருகிறது. இதில் ஆவடி போலீல் கமிஷனரகத்துக்கு உட்பட்டு அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு…

எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள்..!!

தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல டைரக்டராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இப்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவ உடல் மொழியிலான வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram