காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்..!!
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவுக்காக மேட்டூர் அணை தயாராகி வருகிறது. அதற்காக வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது. சேலம் மேட்டூர்: மு.க.ஸ்டாலின்…
