Tag: #news

லைக்குகளை அள்ளிக் குவிக்கும் நிக் ஜோனாஸ் குழந்தை புகைப்படம்..!!

இன்ஸ்டாவில் நிக்ஜோனாஸ், பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் நிக் ஜோனாஸ். பாடகரும், நடிகருமான இவர், நடிகை பிரியங்கா சோப்ராவை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் மிக விமர்சையாக…

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படம் ரெடி..!!”ஷாருக்கான்” கொடுத்த சுவாரஸ்ய அப்டேட்..!!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ’ஜவான்’ படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில்…

காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு..!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை..!!

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா… இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம. நடிகர்…

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா..!!

நான் இவரைத் தான் காதலிக்கிறேன் என திருமண வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய…

செந்தில்பாலாஜி வீட்டிற்கு அதிரடி படை குவிப்பு : சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!

தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது…

திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை : 100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன..!!

நாகப்பட்டினம் திட்டச்சேரி, திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சூறாவளி காற்றுடன் மழை திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி சூறாவளி காற்றுடன் மழை…

அச்சுறுத்தும் பீபர்பாஜாய் புயல் : 8 ஆயிரம் பேர் வெளியேற்றம், பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு…!!

பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் புதுடெல்லி, பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்..!!

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக,…

சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்..!!

சென்னையில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராத ரசீதை அனுப்பி, வாகன ஓட்டிகளை நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் அலற வைக்கிறது. சென்னை சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை…

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்ததால் பரபரப்பு..!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram