Tag: #news

பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவிவசாயிகளுக்கு செயல் விளக்கம் பயிற்சி..!!

எருமப்பட்டி எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி பூச்சியியல் வல்லுனர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியதாவது:-…

தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை திருவண்ணாமலை தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. வேலை வாய்ப்பு மற்றும்…

விபத்து வழக்கில்ரிக் உரிமையாளருக்கு ரூ.3.27 லட்சம் வழங்க வேண்டும்நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு..!!

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜன் (வயது42). இவர் சொந்தமாக ஆள்குழாய் அமைக்கும் வாகனங்களை (ரிக்) வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இவருக்கு…

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதார்பாய்களின் தரத்தை அதிகாரி ஆய்வு..!!

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களில் வினியோகம் செய்யப்பட்ட தார்பாய்களின் தரத்தை சென்னை வேளாண்மை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த வேளாண்மை துணை இயக்குனர்…

பரமத்திவேலூரில் ரூ.61 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்..!!

நாமக்கல் பரமத்திவேலூர் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 846 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக…

கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்..!!

சென்னை, கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு…

அமலாக்கத்துறை சோதனை : ‘புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது’; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அமலாக்கத்துறை சோதனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

திருவண்ணாமலை ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 29 பள்ளி மாணவர் விடுதிகளும், 18 பள்ளி மாணவி விடுதிகளும் என மொத்தம் 47 பள்ளி…

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை தாயும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு..!!

திருவண்ணாமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு…

“கமல்ஹாசன்” படத்தை இயக்கும் எச்.வினோத்…!!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்ததாகக் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட…

WhatsApp
YouTube
Instagram
Telegram