பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவிவசாயிகளுக்கு செயல் விளக்கம் பயிற்சி..!!
எருமப்பட்டி எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி பூச்சியியல் வல்லுனர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியதாவது:-…
