பீகார் பால விபத்து: மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!
பீகார் பால விபத்தில் மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாட்னா, பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே சுல்தான்கஞ்ச் – அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வழி பாலம் கட்டப்பட்டு வந்தது.…
