Tag: #news

‘நீட்’ தேர்வில் 216 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி..!!

திருப்பூர் திருப்பூர், ஜூன்.16- திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 216 மாணவ-மாணவிகள் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 216 பேர் தேர்ச்சி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ…

பழச்செடி, மாடித்தோட்ட தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு..!!

திருப்பூர், தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்துக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள்…

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் : 27-ம் தேதி பிரசாரத்தை தொடங்கிறார் பிரதமர் மோடி..!!

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு…

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பாலியல் தொல்லை : பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு..!!

முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான் தன்னை ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல…

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தலாமா..?!!! அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன..??!!

புதுடெல்லி, இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக அமலாக்கப்பிரிவு இருக்கிறது. இன்று நாட்டில் அதிகாரமிக்க அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. சிபிஐ ஒரு மாநிலத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சட்டவிதி உள்ளது. ஆனால்…

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் சாவு..!!

சென்னை டிராக்டர் மோதல் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் சோலையம்மன் தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் மைக்கேல். இவரது மகன் விக்ரம் (வயது 21). இவர் செங்குன்றத்தை அடுத்த பூச்சி அத்திப்பேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை…

பைபர்ஜாய் புயல் : காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரிக்க கூடும்..!! நிவாரண பணிகளுக்கு ஆயுத படைகள் தயார்..!!

பைபர்ஜாய் புயலை முன்னிட்டு நிவாரண பணிகளுக்கு ராணுவம், கடற்படை உள்ளிட்ட ஆயுத படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி, அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான…

அரண்மனை தோற்றத்துக்கு மாறும் மதுரை காந்தி அருங்காட்சியகம்..!!

மதுரை: மதுரைக்கும், காந்திக்கும் நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1921-ம் ஆண்டில் மதுரை வந்தபோதுதான் காந்தி, ‘அரை ஆடைக்கு’ மாறினார். 1934-ம் ஆண்டில் மதுரைக்கு காந்தி வந்த பிறகுதான் ‘அரிசனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்கக் கோரும் இயக்கம்’ உத்வேகம் பெற்றது. அடுத்த சில…

2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்..!!

திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச்சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டில் பூஜைஅறை உடைக்கப்பட்டு…

சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக சென்ற லாரி மோதியது. இதில் 3 யானைகள் உயிரிழந்தன. சித்தூர்- பலமனேறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜாகமரலா சந்திப்பு அருகே நேற்றுஇரவு…

WhatsApp
YouTube
Instagram
Telegram