குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை..!!
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 33). சமையல் கியாஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்து வந்த இவருக்கு, திருமணமாகி வள்ளி (28) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை…
