Tag: #news

கோயம்பேட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்..!!

சென்னை கோயம்பேடு போலீஸ் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கோயம்பேட்டில் நேற்று காலை நடைபெற்றது. சென்னை இந்த மாரத்தான் ஓட்டத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார். கோயம்பேட்டில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டம்…

தொடர் மழை: சென்னை வரும் 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன..!!

சென்னை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு,…

சென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..!!

சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.…

விஜய் அரசியலுக்கு வர வேண்டும்’ – மேடையிலேயே அழைப்பு விடுத்த மாணவி..!!

சென்னை, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில்…

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்..!!

வேலூர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய…

நாய்கள் கடித்து புள்ளி மான் சாவு..!!

வேலூர் ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது கும்பல் கொட்டாய் கிராமம். இந்த கிராமம் மலை மற்றும் காடுகளை ஒட்டி இருப்பதால் அவ்வப்போது தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் கும்பல் கொட்டாய் கிராமம் அருகே உள்ள…

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு..!!

திருவண்ணாமலை ஆரணி குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார். ஆரணியை அடுத்த துந்தரீகம் பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள்…

தூக்க மாத்திரை கொடுத்து 13-வயது சிறுமி விபசாரத்தில் தள்ளிய கொடுமை…! தாய் உள்பட உறவினர்கள் 8 பேர் கைது..!!

மதுரை மதுரையை சேர்ந்த 13-வயது சிறுமி, தனது பாட்டியுடன் வந்து தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே எனது தாயார் என்னை வளர்க்க முடியாமல் தந்தையி வழி…

சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை..!!

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரத்தில் வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு அவர்கள் தங்கும்…

‘உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினோம்’ ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். சென்னை, 4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்றது. இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram