Tag: #news

ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்; பெண் உள்பட 6 பேர் கைது..!!

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ரெயிலில் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உள்பட 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் போலீசார் சோதனை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில்…

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..!!

சென்னை, சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தாஸ் என்பவர் பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் பள்ளி மாணவியை…

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் – சென்னை மாநகராட்சி..!!

பொதுமக்கள் யாரும் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம்,…

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் மரணம்..!!

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் எழுந்து உள்ளது. கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி இவரது மனைவி ஜோன்சி. எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.…

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் ~ சென்னை மாநகராட்சி..!!

சென்னை, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில்…

மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு..!!

நைபிடா, மியான்மரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல்…

தொடர் மழை: கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்..!!

சென்னை. சென்னை, செங்கல்பட்டு உள்ளிடட் மாவட்டங்களில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்தது வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் 50 மி.மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள்…

ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை தீ விபத்து சென்னை ராயப்பேட்டை, தலையாரி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் உள்ள பாரதி சாலையில் மரத்தினால் ஆன சோபா, நாற்காலி மற்றும் பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடையை 40 ஆண்டுகளாக…

மாம்பழம் பறித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் – 2 பேர் பலி..!!

மாம்பழம் பறித்ததில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலம் பஹூர் மாவட்டம் மகேஷ்பூர் அருகே கணேஷ்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு மா மரத்தில்…

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள், சிறிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சென்னை காசிமேடு தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன்…

WhatsApp
YouTube
Instagram
Telegram