சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!!
சென்னை சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் செய்த கனமழையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதியில்…
