லிவிங் டுகெதர்..!! கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா : காவல் நிலையத்தில் கணவன் தர்ணா..!!
ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் . ஆத்தூர் சேலம் மாவட்ட, ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு…
