Tag: #news

லிவிங் டுகெதர்..!! கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா : காவல் நிலையத்தில் கணவன் தர்ணா..!!

ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் . ஆத்தூர் சேலம் மாவட்ட, ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு…

2 குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை..!!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் அதிகாலை 2 குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து உள்ளார். மைசூரு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவின் மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியினருக்கு…

‘மாணவர்களின் பாதுகாப்புக்கு உடற்கல்வி ஆசிரியர்களே பொறுப்பு’ – திருப்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை..!!

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர், தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் சுற்றறிக்கைகளை வெளியிட்டு…

மீண்டும் இணைந்த அம்பிகாபதி கூட்டணி..!!படத்தின் டைட்டிலை வெளியிட்ட தனுஷ்..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், கோலிவுட் மற்றும் பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். இவர் பிரபல…

“டைட்டானிக்” சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கி கப்பல்..!!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

OceanGate இன் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக ஐந்து பேரை ஏற்றிச் சென்ற போது மேற்பரப்புக் கப்பலுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கடந்த மே மாதம் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாலுமி…

‘செம்மொழி பூங்காவை லண்டன் ராயல் பூங்கா போல் மாற்ற திட்டம்’ ~ ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!!

செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போல் மாற்ற திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள 1,683 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து கடந்த 2011-ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்துக்கு…

முட்டை விலை உயா்வால் பொதுமக்கள் கவலை..!!

திருப்பூர் குண்டடம் முட்டை என்பது ஏழைகளின் அசைவ உணவாக இருந்து வருகிறது. இதனால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வீடுகளில் முட்டையை உணவோடு சோ்த்து சாப்பிடுவது வழக்கம். தற்போது முட்டை விலை உயா்ந்துள்ளது. கடந்த ஏபரல் மாதம் ரூ.5-க்கு கடைகளில்…

விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள்..!!

விமான நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருக்கும் சில சலுகை விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் புதுடெல்லி விமானம் பயணம் ஜாலி எனவும் உலகிலேயே மிகவும் சொகுசான பயணம் என்றும், அதில் எந்த சிரமமும் இல்லை என்றும் விமானத்தில் பயணிக்காதவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அடிக்கடி…

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ய்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்..!!

திருப்பூர் தளி நோயற்ற வாழ்வுக்கு இயற்ைக விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர். இயற்கை விவசாயம் உடுமலை பகுதியில் விவசாயம் பிரதானமாகும். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் சாகுபடி பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கிடையில் உற்பத்தியை பெருக்க…

WhatsApp
YouTube
Instagram
Telegram