Tag: #news

ஸ்கூட்டரை மின் கம்பத்தில் பார்க் செய்தது யார்..? ~ இணையத்தில் வைரலான வீடியோ..!!

ஒரு வீடியோ மிகவும் வினோதமான காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கடையை ஒட்டிய உயர் அழுத்த கம்பிகளின் இணைப்பில் ஸ்கூட்டர் சிக்கியிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. ஸ்கூட்டர் எப்படி அங்கு சிக்கியது என்பது குறித்த இந்த வீடியோ இணையத்தில்…

பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் தடபுடலாக ரெடியாகும் சைவ உணவு..!!

அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன்…

‘செந்தில் பாலாஜி’ வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு..!!

சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ…

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ~ சென்னை கோர்ட்டு தீர்ப்பு..!!

சென்னை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் (29), ஜோசுவா (20), பாபு (40), வெங்கட சுப்பையா (58)…

எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி..!!

மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை எர்ணாவூர் லிப்ட் கேட்டை சேர்ந்தவர் பசலுதீன். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் அமீதுதீன் (வயது 12). இவர், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில்…

பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க உத்தவ் தாக்கரே விரும்பினார்..!!மராட்டிய மந்திரி பரபரப்பு தகவல்..!!

புனே, மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளது. மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார். மராட்டியத்தில் ஆளுங்கட்சியாக இருந்த, சிவ சேனா கட்சியில் இருந்து ஏக்நாத்…

பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு..!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார். சென்னை தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…

அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின..!! லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு..!!

அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகளவாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பரவலாக லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். நல்பாரி, அசாமில் மற்றும் அதனையொட்டி உள்ள பூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து…

சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் கடத்தல்..!!

சென்னை, திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். சென்னை, சென்னை, திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர்…

கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் மோடி..!!வீடியோ வெளியீடு..!!

அமெரிக்காவில் கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய வரவேற்பை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின்…

WhatsApp
YouTube
Instagram
Telegram