Tag: #news

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் வரை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!!

சென்னை, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு 26-ந்தேதி காலை 8 மணிக்கு தன்பாத் சென்றடைகிறது. 2-ம்…

மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு – காரில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மணலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தபால் நிலைய அதிகாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை மணலி அருகே மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 56). திருவொற்றியூர் தபால் நிலையத்தில்…

பாட்னா சென்றடைந்தார் ராகுல் காந்தி..!!

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி பாட்னா சென்றடைந்தார். பாட்னா, அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு – மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்…

சென்னையில் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்..!!

சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி..!!

சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத் திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்…

“திமுகவினர் தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசுவார்கள், தேர்தல் முடிந்தால் மக்களை மறந்துவிடுவர்” ~ எடப்பாடி பழனிசாமி..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்து விழா பேரூரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது; அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாக இருந்தது. மக்களின் அன்பால் சட்டமன்ற உறுப்பினராக…

“நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு எனச் சொல்வது தவறு” ~ பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன்..!!

நெல்லை, பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ‘நாளைய முதல்வர்’ என…

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..!!

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட், உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோகாரா அருகே உள்ள கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர்…

மாயமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டியவரின் மனைவி ‘டைட்டானிக்’ கப்பலில் இறந்த தம்பதியின் கொள்ளுபேத்தி..!!

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காணச் சுற்றுலா சென்ற குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. அதனை ஓட்டியவரின் மனைவி டைட்டானிக் கப்பலில் இறந்த தம்பதியின் வழித்தோன்றல் என தெரிய வந்துள்ளது. வாஷிங்டன், உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ல் கட்டி முடிக்கப்பட்டது.…

WhatsApp
YouTube
Instagram
Telegram