திருப்பரங்குன்றம் விவகாரம் – வழக்கு விசாரணை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், புதன்கிழமை மாலை சிஐஎஸ்எஃப்…
