
தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு –
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை மட்டை உரிப்பதற்காக அக்கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி என மூவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த மலை தேனீக்களின் கூட்டம் மூவரையும் தாக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் தேனீக்கள் தாக்கியதால் நிலை குலைந்து போன மூவரும், அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர். ஆனால் இவர்களை விடாமல் துரத்தி சென்ற…