தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.30…
விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் -HIGHCOURT
சேலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரிப்பதற்காக ஆஜராகுமாறு போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.…
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை
தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளியின்…
ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானை
கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.…
சென்னையின் 7 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் குழாய் இணைப்பு பணி காரணமாக நாளை 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்களில் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று…
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்பு, தலைமை நீதிபதி பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அதேவேளையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வுபெற்றதை தொடர்ந்து மூத்த நீதிபதியான…
ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று…
‘காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை’ B.J.P
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவுற்றுள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-இந்தியாவின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை | Today’s Petrol and Diesel Price in Chennai
சென்னையில் தொடர்ந்து 371-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Petrol and diesel…
மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை
இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள். வருமான வரித்துறையினரை…
