தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை..!!
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,988 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக…
ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு..!!
போர்ட்-ஆவ்-பிரின்ஸ், ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென…
அரிக்கொம்பன் யானை வழக்கு..!!
மதுரை, கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம்…
வெளிநாடு முதலீடுகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல்வரின் வெளிநாட்டு…
தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்..!!
தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்…
யுனெஸ்கோ விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!
சென்னை, யுனெஸ்கோ விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. ஜெகதீஷ் அவர்கள்…
ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை..!!
புதுடெல்லி, ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை புதுடெல்லிக்கு வருகை தந்து உள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், டெல்லியில் உள்ள…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து..!!
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூரை சேர்ந்தவர் அருணகிரி (வயது 37). முன்னாள் ராணுவ…
ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..!!
நாமக்கல் பரமத்திவேலூர் கல்லூரி மாணவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 20). இவர் பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்…
நண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்..!!
திருவாரூர் நண்பர் இறந்த அதிர்ச்சியில் முதியவரும் உயிரை விட்டார். சிறுவயது முதல் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றனர். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. சிறுவயதில் இருந்தே நண்பர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ…
