மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேர் கைது..!!

சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருட்டு ராஜேஷ் (வயது 23). இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், கந்தசாமி நகர் வழியாக மோட்டார்…

ஆம்புலன்சுக்கு தீவைப்பு தாய், மகன் உட்பட 3 பேர் பலி..!!

மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. புதுடெல்லி மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்)…

லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது..!!

திருப்பூர் பல்லடம் அருகே அதிக வெளிச்சத்துடன் கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது. லாரி டிரைவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கென்சன் ராஜ்…

இனி இலங்கைக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்!! – தொடங்கியது ’கார்டிலியா குரூஸ்’ சேவை..!!

சென்னையில் இருந்து கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்ட சொகுசு கப்பலான கார்டிலியா பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்த சேவை தொடர்ந்து 4 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களை…

இலங்கையில் விலங்களும் உணவுகளுக்கு அலையும் அவலம்..!!

இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை காட்டு யானைகள் உண்ணும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை யானைகள் உணவாக உட்கொள்ளும் அவலம் இலங்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் மரணத்தை…

உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா..?!!

உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருப்பூர் உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மின் கட்டண வசூல்…

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல்..!!

புது டெல்லி, அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

ஒடிசா ரெயில் விபத்து – 288 பேர் பலி..!!

புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி விபத்துக்குள்ளாயின. உலகையே…

ஆந்திராவில் மதுபானம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!!

அமராவதி, ஆந்திராவின் மண்டல் மாவட்டத்தில் உள்ள கசிம்கோடா பகுதியில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி இன்று காலை விபத்துக்குள்ளானது. பய்யாவரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கவிழ்ந்ததில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட…

கொசுவால் அதிக தொல்லையா..??

நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Science இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட வாசனையுடைய சோப்புக்களை குறிப்பிட்ட உடல் நறுமணம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram