Category: NEWS

அக்.29 – நவ.12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..!!

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக 55 கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தீவுத் திடலில்…

சந்திரயான் குறித்த பதிவு ~ நடிகர் ‘பிரகாஷ் ராஜ்’..!! 

‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டப்பாதையில்…

ஜெய்பீம் படத்திற்கு எதிரான வழக்கு..!!

2D நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படம் முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்வின் நடந்த சம்பவங்களை…

குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த மாபியா கும்பல்..!!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பரபரப்பு நிறைந்த போக்குவரத்து சந்திப்பு பகுதிகளில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். விபத்துகள் ஏற்படும் சூழலும் காணப்பட்டது. இதனை கட்டுப்படுத்த கமிஷனர் (மேற்கு மண்டலம்) தலைமையில்…

யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததில் தவறில்லை..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும்.வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்கள் கூறுகின்றன.என தெரிவித்தார். ரஜினிகாந்திடம், நேற்று யோகி…

ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன்..!!

குன்னத்தூர் அருகே பஸ்சை நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகன் விஷ்ணு (வயது 10).…

1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்..!!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று…

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி..!!

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). பழைய இரும்பு வியாபாரம் செய்து…

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது..!!

நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து,…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை..!!

சென்னையில் கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம்,அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி திருவேற்காடு, அம்பத்தூர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram