புதுச்சேரி ~ கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..!!
புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுரி மற்றும்ஆராய்ச்சி நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இரு வார கண்தானவிழாவையொட்டி கண்தான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கம்பன்கலையரங்கில் இருந்து தொடங்கிய பேரணியை, சுகாதாரத்துறை ரெட் கிராஸ்அமைப்பின் செயலர்…
