கொடைரோடு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்..!!
கொடைரோடு அருகே உள்ள அழகம்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி. இவரிடம், மதுபானம் குடிப்பதற்காக அழகேசன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த அழகேசன், கடந்த…
