Category: NEWS

பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் மோதிய வாலிபரும் இறந்தார்..!!

காட்பாடி கிளித்தான்பட்டரை அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 17), தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் தனுஷ் மீது மோதியதில்…

தாயிடம் போதையில் தந்தை தகராறில் ஈடுபடுவதாக கூறி காவல்துறை குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் மனு..!!

தாயிடம் போதையில் தந்தை தகராறில் ஈடுபடுவதாக கூறி காவல்துறை குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் மனு கொடுத்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது..!!

ராணிப்பேட்டையில் சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும்…

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை..!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் ராசாத்தி (வயது 22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றார். பின்னர் அவர்…

தனித்து போட்டியா..?! அல்லது கூட்டணி அமைத்து போட்டியா..?! வெளிநாட்டில் இருந்து ‘கமல்ஹாசன்’ திரும்பியதும் முடிவு..!!

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.…

சிங்கப்பூர் : அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த ‘தர்மன் சண்முகரத்னம்’ அமோக வெற்றி பெற்றுள்ளார்..!!

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாத்தா இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற கிராமத்தை சேர்ந்தவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்னம் மருத்துவப் பேராசிரியர். தர்மன் சண்முகரத்னம் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம்…

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்..!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத்…

‘நடிகர் விஜய்’ ஃபேன் பாயாக மாறி தியேட்டரில் அலப்பறை செய்த போட்டோ வைரலாகி வருகிறது..!!

விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும்…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து : 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கான ரயில் பெட்டி, மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த ரயில் பெட்டியில் சிலிண்டரை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க சிலர் முயன்ற போது தீ விபத்து…

நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்..!!

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நெசவுத் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்திக்கு சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியிடம் பணம் கேட்டு…

WhatsApp
YouTube
Instagram
Telegram