கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில்…
