Category: NEWS

சென்னை : விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் மாரடைப்பினால் பலியானார்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) என்ற பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை கண்ட விமான பணிப்பெண்கள்,…

“இந்தியாவில் எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவை இல்லாத ஆணி” : சித்தார்த்..!!

உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன்…

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது..!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மராகேஷ் அருகே 18.5 கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த…

மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஜூவல்லரியில் ‘நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருவிழா’..!!

மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான கம்மல்,…

“ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள்” உலக தற்கொலை தடுப்பு நாளில் : கமல்ஹாசன்..!!

உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.எந்த பிரச்சினைக்கும்…

தமிழகத்தில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-09-2023 மற்றும் 11-09-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

சந்தவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொைல..!!

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மதியம் இவர் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து…

திருவண்ணாமலையில் தர்பூசணி வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை..!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இதை தெரிந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அணுகி நானும் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து…

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக இந்தியாவிற்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன..!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில்…

மதுரையில் நடந்த முகாமில் எஸ்பி ஜோஸ் தங்கய்யா, டிஎஸ்பி மணிஷா ஆகியோரிடம் மனு அளித்த புகார்தாரர்கள்..!!

‘நியோ – மேக்ஸ்’ நிறுவன நிதி மோசடி தொடர்பாக மதுரையில் நடந்த புகார் பெறும் சிறப்பு முகாமில் விருதுநகர், ராமநாதபுரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 117 பேர் மனு அளித்தனர். ‘நியோ – மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram